பணி நீக்கம்: செய்தி
நடுவானில் 300 அடி கீழே சரிந்த ஏர் இந்தியா விமானம்: விமானியின் போதைப்பொருள் சோதனை முடிவுகள் இன்று வெளியாகக்கூடும்
தாய்லாந்தின் பூக்கெட்டில் இருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா (AI2379) விமானம் நடுவானில் கடும் குலுக்கலுக்கு உள்ளாகி, திடீரென சுமார் 300 அடி உயரத்தில் இருந்து கீழே சரிந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து AAIB தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
நீட் முறைகேடு விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை! 47 அதிகாரிகளை அதிரடியாகப் பணிநீக்கம் செய்தது என்டிஏ! குற்றவியல் நடவடிக்கைக்கும் திட்டம்
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்கள் தொடர்பாக நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகளும் போராட்டங்களும் நிலவி வருகின்றன.
பணிநீக்க இழப்பீட்டுத் தொகைக்கும் வரியா? 14 வருசத்துல 1 கோடி டேக்ஸ் கட்டியும் இப்படியா! ஐடி ஊழியரின் குமுறல் வைரல்
திடீரென வேலையை இழப்பது என்பது ஒரு நபரின் பொருளாதார நிலையை தலைகீழாக மாற்றிவிடும்.
100,000 பணியிடங்களை குறைக்க ஃபோக்ஸ்வேகன் திட்டம்
தலைமை நிர்வாக அதிகாரி ஆலிவர் ப்ளூமின் உள் செய்தியின்படி, ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது ஆட்குறைப்பை 100,000 ஆக இரட்டிப்பாக்கத் திட்டமிட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் ஆட்குறைப்பு: பணிநீக்க இழப்பீடாக ஊழியர்கள் என்ன பெறுவார்கள்
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 2.1% அல்லது ஏறத்தாழ 4,800 வேலைகளைக் குறைக்கும் திட்டத்துடன், ஒரு பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 5,500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யபோகிறதாம்
பிசினஸ் இன்சைடர் தகவலின்படி, மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய சுற்று ஆட்குறைப்புக்கு தயாராகி வருகிறது.
ஒரே இமெயில், 500 ஐடி வேலைகள் காலி! ஊழியர்களை உலுக்கிய ஆரக்கிள் நிறுவனத்தின் திடீர் பணிநீக்க நடவடிக்கை
உலகப் புகழ்பெற்ற முன்னணி மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள், சர்வதேச அளவிலான தனது வணிகப் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக ரோமேனியா நாட்டில் உள்ள கிளைகளில் தற்பொழுது மிகப்பெரிய அளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் வரலாற்றில் மிகப்பெரிய சரிவு! 4 தொழிற்சாலைகளை மூடவும் 1 லட்சம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும் திட்டம்
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், தனது 89 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 1 லட்சம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவும், ஜெர்மனியில் உள்ள தனது 4 முக்கியத் தொழிற்சாலைகளை மூடவும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
ஐடி ஊழியர்களுக்கு எச்சரிக்கை! ஏஐ பயன்படுத்தாவிட்டால் வேலை போகுமா? கேலப் நிறுவனத்தின் புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வரவு, ஊழியர்களின் வேலைத்திறனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வேலைப் பாதுகாப்பிலும் முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கியுள்ளது.
சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றொரு சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது
முன்னணி வாடிக்கையாளர் உறவு மேலாண்மை (CRM) நிறுவனமான சேல்ஸ்ஃபோர்ஸ், புதிய கட்ட ஆட்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
கூகுள் அதன் கிளவுட் மற்றும் சைபர் பாதுகாப்புப் பிரிவுகளில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்கிறது
கூகுள் தனது கிளவுட் பிரிவு மற்றும் முக்கிய சைபர் குழுக்களில் இருந்து ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவுக்கான செலவினங்களையும் பணியாளர் எண்ணிக்கையையும் சமநிலைப்படுத்தும் நோக்கில், தொழில்நுட்பத் துறையில் தொடர்ந்து நடைபெற்று வரும் பணிநீக்கங்களின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனது HR பணியாளர்களில் 23% பேரை பணிநீக்கம் செய்கிறது Uber
ஊபர் நிறுவனம் தனது 'மக்கள் மற்றும் இடங்கள்' பிரிவில் ஒரு பெரிய மறுசீரமைப்பை அறிவித்துள்ளது, இதன் விளைவாகப் பணியாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பைஜூ ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை: சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
இந்தியாவின் ஸ்டார்ட்-அப் உலகின் போஸ்டர் பாயாகக் கொண்டாடப்பட்ட பைஜூ ரவீந்திரன், தற்போது மிக மோசமான சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளார்.
மெட்டா பணிநீக்கம்: 6 ஆண்டுகள் பணியாற்றியும் தானாக முன்வந்து வேலையை விட்ட ஜூலி போன் யார்? பின்னணி என்ன?
மெட்டா நிறுவனம் உலகளவில் 8,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு 6 ஆண்டுகள் கன்டென்ட் டிசைனராகப் பணியாற்றிய ஜூலி போன் தானாக முன்வந்து தன்னை இந்த பட்டியலில் சேர்க்கக் கூறி விலகியுள்ளார்.
4 மாதச் சம்பளம் முதல் மருத்துவக் காப்பீடு வரை! பணிநீக்கப்பட்ட ஊழியர்களுக்கு மெட்டா தரும் தாராள சலுகைகள்
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா, தங்களின் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 10 சதவீதத்திற்கும் அதிகமானோரை (ஏறத்தாழ 8,000 ஊழியர்கள்) ஒரே நாளில் பணிநீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
அதிகாலை 4 மணிக்கு வந்த 'பகீர்' மெயில்! மெட்டாவில் 8,000 ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம்
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள மெட்டா நிறுவனம், அதன் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 10 சதவீதப் பேரைக் கலைக்கும் நோக்கில் 8,000 ஊழியர்களை அதிரடியாக வேலைநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது.
ஐஐடி மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Oracle: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள், உலகளவில் சுமார் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
அமேசானில் மீண்டும் பணிநீக்கம்! விற்பனையாளர் சேவைப் பிரிவில் ஊழியர்கள் வெளியேற்றம்
உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், தனது செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மீண்டும் ஒருமுறை பணிநீக்கத்தை அறிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு காரணமாக சிஸ்கோ 4,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளது
நெட்வொர்க்கிங் உபகரணங்களைத் தயாரிக்கும் சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம், 2026 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட 4,000 பேர் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ஏஐ யுகத்திற்காக 20 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம்! கிளவுட்ஃபிளேர் சிஇஓ அனுப்பிய உருக்கமான மெமோ
உலகின் முன்னணி இணைய உள்கட்டமைப்பு நிறுவனமான கிளவுட்ஃபிளேர் (Cloudflare), தனது உலகளாவிய பணியாளர்களில் 1,100க்கும் மேற்பட்டோரைப் பணிநீக்கம் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
CTS நிறுவனம் உலகளவில் 12,000 முதல் 15,000 வேலைகளைக் குறைக்க திட்டம்
முன்னணி தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமான காக்னிசண்ட், உலகளவில் 12,000 முதல் 15,000 ஊழியர்களை பாதிக்கக்கூடிய ஒரு பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை பரிசீலித்து வருவதாக மணி கண்ட்ரோல் தெரிவித்துள்ளது.
ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு பேரிடி! மெட்டாவில் 16,000 பேர் பணிநீக்கம்: "உறுதி அளிக்க முடியாது"; கைவிரித்த எச்.ஆர் அதிகாரி
மெட்டா நிறுவனம் தனது செயல்பாடுகளை மேம்படுத்தவும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் முதலீடுகளை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் 23,000 பேருக்கு வேலை பறிபோகிறதா?
டெக் உலகின் ஜாம்பவான்களான மெட்டா (Meta) மற்றும் மைக்ரோசாப்ட் (Microsoft) ஆகிய நிறுவனங்கள் சுமார் 23,000 ஊழியர்களைப் பாதிக்கும் வகையில் ஆட்குறைப்பு மற்றும் விருப்ப ஓய்வுத் திட்டங்களை அறிவித்துள்ளன.
அமெரிக்க கடற்படை செயலாளர் திடீர் நீக்கம்! ஈரானுடன் போர் பதற்றம் நீடிக்கும் சூழலில் பென்டகன் அதிரடி
அமெரிக்க கடற்படை செயலாளர் ஜான் வேலன் தனது பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாகப் பென்டகன் அறிவித்துள்ளது.
2026-ல் தொழில்நுட்பத் துறை ஆட்குறைப்பு 73,000-ஐ எட்டும்; மெட்டா நிறுவனம் 8,000 பேரைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது
2026-ஆம் ஆண்டில் தொழில்நுட்பத் துறை ஒரு பெரும் ஆட்குறைப்பு அலையைச் சந்தித்து வருகிறது; வெறும் மூன்று மாதங்களில் 73,000-க்கும் மேற்பட்ட வேலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
பணிநீக்கங்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் TCS: ஏப்ரல் 1 முதல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
கடந்த ஒரு ஆண்டாக பணிநீக்கங்கள் மற்றும் ஊதிய உயர்வு தாமதம் எனப் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வந்த TCS, மீண்டும் தனது வழக்கமான வருடாந்திர ஊதிய உயர்வு சுழற்சிக்கு ஏப்ரல் 1 முதல் திரும்புவதாக அறிவித்துள்ளது.
ஐடி நிறுவனத்திற்குள் ரகசியமாக வேலை பார்த்த பெண் போலீசார்! ஸ்கெட்ச் போட்டு TCS ஊழியர்களை தூக்கிய பின்னணி
நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) அலுவலகத்தில் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை மற்றும் மத உணர்வுகளை புண்படுத்திய விவகாரத்தில், மகாராஷ்டிர காவல்துறை ஒரு சினிமா பாணி அதிரடி விசாரணையை மேற்கொண்டுள்ளது.
"கேமரா ஜாம்பவான் GoPro நிறுவனத்திற்கு என்னாச்சு?" 23% பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்புவதாக அறிவிப்பு; முழு விவரம்
பிரபல அமெரிக்க ஆக்ஷன் கேமரா தயாரிப்பு நிறுவனமான கோப்ரோ (GoPro), தனது நிறுவனத்தை மறுசீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகப் பணியாளர்களைக் கணிசமாகக் குறைக்க முடிவு செய்துள்ளது.
சமீபத்திய செலவுக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, டிஸ்னி 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது
வால்ட் டிஸ்னி நிறுவனம், வரும் வாரங்களில் கிட்டத்தட்ட 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆரக்கிள் நிறுவனம் ஆயிரக்கணக்கான பணிநீக்கங்கள் செய்த நிலையில், டெலாய்ட் இந்தியா 50,000 பேரை பணியமர்த்துகிறது
தொழில்நுட்பத் துறையின் தற்போதைய செயற்கை நுண்ணறிவு சகாப்தம், பெருமளவிலான ஆட்குறைப்புகளுக்கும் தீவிரமான ஆள்சேர்ப்புகளுக்கும் இடையிலான ஒரு பெரும் முரண்பாட்டால் குறிக்கப்படுகிறது.
அதிகாலையில் வந்த அதிர்ச்சி மெயில்: ஆரக்கிள் நிறுவனத்தில் அதிரடி ஆட்குறைப்பு
உலகளாவிய மென்பொருள் ஜாம்பவனான ஆரக்கிள், தனது நிறுவனத்தில் மிகப்பெரிய அளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
நோக்கியா நிறுவனத்தில் 14,000 ஊழியர்கள் பணிநீக்கம்: இந்தியக் குழுக்களுக்குப் பாதிப்பு; முழு விபரம்
மைக்ரோசாஃப்ட், அமேசான் மற்றும் கூகுள் போன்ற பெருநிறுவனங்களைத் தொடர்ந்து, தற்போது பின்லாந்து நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான நோக்கியா தனது உலகளாவிய பணியாளர் எண்ணிக்கையில் பெரும் குறைப்பை அறிவித்துள்ளது.
நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது மெட்டா
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, அதன் முக்கியப் பிரிவுகள் முழுவதும் பல நூறு ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது.
ஏப்ரல் மாதம் முதல் ஆட்குறைப்பு நடவடிக்கைகளைத் தொடங்க உள்ளது கோல்ட்மேன் சாக்ஸ்
புகழ்பெற்ற வால் ஸ்ட்ரீட் வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ், அடுத்த மாதம் முதல் தொடர்ச்சியான ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாக பிசினஸ் இன்சைடர் தெரிவித்துள்ளது.
மெட்டாவில் 20% ஊழியர்களுக்குக் கல்தா? AI பந்தயத்தில் முந்துவதற்காக எடுக்கப்படும் விபரீத முடிவு
மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம், தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 20 சதவீதத்தினரை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெக் மஹிந்திரா நிறுவனத்தில் 30,000 ஊழியர்கள் பணிநீக்கமா? உண்மை இதுதான்
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா, தனது நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
டெக் உலகில் மீண்டும் ஒரு இடி; 30,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் ஆரக்கிள்
உலக புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள், தனது செலவுகளை குறைக்கும் நோக்கில் 20,000 முதல் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க போலீசாரால் கொல்லப்பட்ட இந்திய மாணவியின் குடும்பத்திற்கு ₹262 கோடி இழப்பீடு
2023 ஆம் ஆண்டு வேகமாக வாகனம் ஓட்டிய காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்ட 23 வயது இந்திய பட்டதாரி மாணவி ஜாஹ்னவி கந்துலாவின் குடும்பத்தினருடன் சியாட்டில் நகரம் ஒரு வழக்கைத் தீர்த்து வைத்துள்ளது.
AI-க்காக 30,000 ஊழியர்கள் பலியா?- நிதி நெருக்கடியில் ஆரக்கிள்
அமெரிக்காவின் மென்பொருள் ஜாம்பவனான ஆரக்கிள் (Oracle), தனது வரலாற்றிலேயே இல்லாத வகையில் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக 'TD Cowen' முதலீட்டு வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஒரு பக்கம் 16,000 பேர் பணிநீக்கம், மறுபக்கம் பில்லியன் கணக்கில் OpenAI-யில் முதலீடு: அமேசானின் இரட்டை வியூகம்
உலகின் முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான், செலவுகளை குறைக்கும் பொருட்டு சமீபத்தில் 16,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
அமேசான் நிறுவனத்தில் புதிய சுற்று பணிநீக்கம்: 16,000 கார்பரேட் பணியிடங்கள் குறைப்பதாக அறிவிப்பு
உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே தனது இரண்டாவது சுற்று பணிநீக்கத்தை அறிவித்து ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமேசான் விரைவில் உலகளவில் AWS ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது
அமேசான் நிறுவனம் ஒரு ஈமெயில் மூலம் உலகளாவிய பணிநீக்கங்களின் புதிய சுற்று குறித்து தற்செயலாக அறிவித்துள்ளது.
அமேசான் நிறுவனத்தில் இரண்டாம் கட்டப் பணிநீக்கம்: 16,000 ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்களா?
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் (Amazon), தனது நிறுவன கட்டமைப்பை சீரமைக்கும் நோக்கில் அடுத்த சில நாட்களில் மிகப்பெரிய அளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கவுள்ளது.
ரியாலிட்டி லேப்ஸ் குழுவிலிருந்து 1,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய Meta திட்டம்
மெட்டா நிறுவனம் தனது ரியாலிட்டி லேப்ஸ் பிரிவில் சுமார் 10% பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது, இது சுமார் 1,500 ஊழியர்களைப் பாதிக்கும்.